மதுரையில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

 மதுரையில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் 

கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

நடைபெற்று வருகிறது.  மேலும் இந்த ஷோரூமில் கலைநயமிக்க அணிகலன்கள் அணியும் பொழுது ஜொலிக்கும் வைர நகைகளான மைன் பிரம்மாண்ட வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ஏரா மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட பிரீசியா  நகைகள், கைவினைக் கலைஞர் களால் கையால் செய்யப்பட்ட நகைகள் தொகுப்பான எத்தனைக்,நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்பில் உருவான டிவைன், குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டெர்லைட் ஆகியவை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கலைநயமிக்க இந்த கண்காட்சி ஜூலை 31 2021 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 2021தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகள் வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம். அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை,நிகர எடை,கற்களின் எடை,சேதாரம் கற்களுக்கான விலை அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிட்டு வாங்கலாம். மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்ட பத்து வாக்குறுதிகளை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் சுதிர்முகமது, விஷால் டி மால் கிளைத் தலைவர் பாசில் கடவன், கிளை துணைத் தலைவர் சுகைல் பங்கேற்றனர்.

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :