ஸ்ரீ சாயி பாபா திருக்கோவில் தியான பீடத்தில் பிரார்த்தனை
தமிழக அரசின் உத்தரவுப் படி கோவில்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாயி பாபா திருக்கோவில் தியான பீடத்தில் கோவில் நிர்வாக டிரஸ்டி நேரு தலைமையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.