ஸ்ரீ சாயி பாபா திருக்கோவில் தியான பீடத்தில் பிரார்த்தனை

 



தமிழக அரசின் உத்தரவுப் படி கோவில்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாயி பாபா திருக்கோவில் தியான பீடத்தில் கோவில் நிர்வாக டிரஸ்டி நேரு தலைமையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்