கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை


முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தலைவர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாவட்டக் கழக செயலாளர் கோ.தளபதி தலைமையில் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.,உள்ளிட்ட திமுகவினர்  மாலை அணிவித்து மரியாதை  செய்தனர்.  


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்