தமிழ்வனம் அறக்கட்டளையின் இரண்டாமாண்டு துவக்க விழா

 



தமிழ்வனம் அறக்கட்டளையின் இரண்டாமாண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கரடிப்பட்டி ஊராட்சியில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது. இதில் சங்கர பாண்டியன்,  ஊராட்சி தலைவர் பாலாமணி,கணேசன்,மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண் குமார், ஜெய பாரதி,ராஜா ராம்,பகவான்,ஆசை,சுப்பையா, கேப்ரியல், ஆண்டவர், பூம் இரத்ததான அறக்கட்டளை சார்பில் வினோத், சிவபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்