கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்



 

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 49 வது வட்ட திமு கழகத்தின் சார்பில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சசிகுமார் தலைமையில் பேங்க் காலனி பகுதியில்  மலர் அஞ்சலி செலுத்தினர்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்