காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறிய காவல் ஆணையர் உத்தரவு


மதுரை மாநகர காவல் ஆணையர்  பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும்  உடனடியாக THERMAL SCANNER   மற்றும் PULSE OXIMETER மூலமாக காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும்படி அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் காவல் ஆய்வாளர் கீதா லெட்சுமி ,சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர்.


 

 

Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்