செக்கானூரணி பகுதியில் 5000 குடும்பங்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள்


செக்கானூரணி பகுதியில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஹோமியோபதி மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா கபி காசிமாயன் வழங்கினார்.


 


இதில் துணைத் தலைவர் திலகவதி, ஊராட்சி செயலர் பாண்டிமாயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்