மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்.

மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம். 



சிறப்பு சலுகைகளாக பழைய தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து கிராமிற்கு 30/-  ரூபாய். கூடுதலாக பெறுங்கள். மற்றும் வைரத்தின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி.  


 



 


உலகின் கலைநயமிக்க   நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் மதுரை விஷால் டி மால் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன. இந்த கண்காட்சியை திரு,வெங்கட்ராமன் & திருமதி,அனுராதா (நிர்வாக இயக்குனர் ஆகாஷ் பேமிலி கிளப்), திருமதி,அருணா விசேஷ்  அய்யர் (அத்யாபனா பள்ளி தாளாளர்), திரு,ஆனந்தகுமார் & திருமதி,சுரேகா (நிர்வாக இயக்குனர் சி எஸ் எ ஆட்டோ மொபைல்ஸ்),   ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவர்களுடன்  திரு,பாசில் கடவன்  (மலபார் கோல்டு மதுரை விஷால் டி மால் கிளை தலைவர்),  திரு,சுஹைல் (மலபார் கோல்டு மதுரை விஷால் டி மால் கிளை துணை தலைவர்), திரு,ரஞ்சித்  (வர்த்தக  மேலாளர் மலபார் கோல்டு மதுரை விஷால் டி மால் கிளை), திரு,சிபின் (விற்பனை  மேலாளர் மலபார் கோல்டு மதுரை விஷால் டி மால் கிளை), ஆகியோர் உடன் இருந்தனர். 
                 மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான    ‘மைன்’  ,பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’,  குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.  இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.                                        
                மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 260-க்கும் மேற்பட்ட  சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி  ஆகிய நகரங்களில் 14 கிளைகளை கொண்டுள்ளது.   
                 கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த கண்காட்சி  2020 மார்ச் - 07 ஆம் தேதி முதல் 2020 மார்ச் -15 ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.


 


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்